செவ்வாய், 2 ஜூன், 2009
கோஷ்டிப் பாசம்..
எந்தக் கோஷ்டியும் இல்லை.. நான் நாத்திகன் என்றேன்..
ஓ.. நீ அந்த கோஷ்டியா..? என்கிறான் நண்பன்.
வேற்றுமையில் ஒற்றுமை..
எங்க ஏரியா உங்க ஏரியா,
எங்க ஊரு உங்க ஊரு,
என் ஜாதி உன் ஜாதி,
என் மதம் உன் மதம்,
என் இனம் உன் இனம்,
வேற்றுமையில் மட்டுமே..
இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது.
0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
